Wednesday 14 March 2012

சென்னையில் வீடு வாங்க, வாங்க....

சென்னை : ஆரம்பத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது.



சென்னையின் பரப்பளவு: 174 சதுர கிலோ மீட்டர், சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. சென்னை நகரம் வளர்ந்தற்கு ஒரு முக்கிய காரணம், 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது. இது தென்னிந்தியாவின் வாசல் என அழைக்கப்படுகின்றது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. இங்கு பள்ளிகள், கல்லூரிகள் பல விளையாட்டு மற்றும் திரை அரங்கங்கள் உள்ளன.


சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது காணப்படுகின்றது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னையில் சொந்த வீடு வைத்துருபவர்கள் எண்ணிகை 33% அடுக்ககம் வைத்துருபவர்கள் 23% சதவிதம் உயர்ந்து காணப்படுகிறது . இப்படி அனைத்து வகையிலும் வசதி படைத்த சென்னையில் வீடு வாங்க வேண்டுமா ? இதற்கு சரியான இணைய தளம் . http://property.sulekha.com
Blogger Wordpress Gadgets Twitter Bird Gadget